About Us

அபர்ணா மசாலா (Aparna Masala)

மதுரையின் இதயத்திலிருந்து, அபர்ணா மசாலா (Aparna Masala) என்ற பெயரில் 100% இயற்கையான, வீட்டு முறையில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களை உங்களிடம் கொண்டு வருகிறோம். எங்கள் மசாலா பொருட்கள் அனைத்தும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகின்றன. எந்தவித கெமிக்கல், கலப்படம், பாதுகாப்பு மருந்துகள் எதுவும் இல்லாமல், முழுமையாக இயற்கையான முறையில் தயாரிக்கிறோம்.

பண்டைய கால முறைகளைப் பின்பற்றி, அரைத்துச் சுத்தமாகவும், சுவையோடும் தயாரிக்கிறோம். உணவின் உண்மையான சுவை, நம் மசாலா தூள்களின் தனிச்சிறப்பாகும்.

எங்கள் இலக்கு:

"உணவிற்கு உயிரூட்டும் சுவையை உங்கள் வீட்டிற்கே கொண்டு சேர்ப்பது".

எங்கள் தயாரிப்புகள்:

மிளகாய் தூள், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, ரசம் பொடி, கறி மசாலா, தனி மிளகாய் பொடி, மசாலா டீ தூள், ஆவாரம் பூ தனி பொடி, சிறுதானிய உணவுகள், அவல், பாரம்பரிய அரிசி வகைகள், மேலும் பல...

"நாங்கள் போட்டி போடுவது விலையோடு அல்ல தரத்தோடு மட்டுமே!!"


உங்களின்

ஆரோக்கியம் !

எங்களின்

மகிழ்ச்சி !

Testimonial

  • " I AM VERY PLEASED.

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse eu magna dolor, quisque semper.

    John Doe,Adipiscing

  • " I AM LOREM IPSUM.

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse eu magna dolor, quisque semper.

    elit semper,Dolor Elit

  • " CONSECTETUR PIMAGNA.

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse eu magna dolor, quisque semper.

    Amet Doe,Suspendisse

நமது இல்ல நிகழ்ச்சியின் சமையல் ருசியை பற்றி ஊரே பேசிட வாங்குங்கள் !!!

அபர்ணா மசாலா